Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2023: டாஸ் வென்ற கொல்கத்தா அணி எடுத்த அதிரடி முடிவு..!

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2023 (16:31 IST)
ஐபிஎல் போட்டிகள் நேற்று தொடங்கிய நிலையில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் முதல் போட்டியான பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
 
 இதனை அடுத்து பஞ்சாப் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பதும் அந்த அணி 12 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 113 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜபக்ச 50 ரன்கள் எடுத்துள்ளார். 
 
கொல்கத்தா அணியை பொருத்தவரை உமேஷ் யாதவ் மற்றும் டிம் செளதி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். இன்று நடைபெறும் இன்னொரு லக்னோ மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments