Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 2வது டி20 போட்டி: பழிவாங்குமா இந்தியா?

Webdunia
ஞாயிறு, 12 ஜூன் 2022 (10:47 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்தியா இந்த போட்டிக்கு பதிலடி கொடுத்து பழிவாங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
கடந்த 9ஆம் தேதி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 211 ரன்கள் குவித்த போதிலும் தென் ஆப்பிரிக்க அணி 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 
 
இந்நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் கட்டாக் நகரில் நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் தீவிரத்தில் விளையாடி முதல் போட்டிக்கு பழிவாங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இன்றைய போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments