Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ச்சியாக 7 போட்டிகளில் தோல்வி.. என்ன ஆச்சு திருச்சி அணிக்கு?

Webdunia
வியாழன், 6 ஜூலை 2023 (07:53 IST)
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிலையில் நேற்று திருச்சி மற்றும் நெல்லை அணிகள் இடையே போட்டி நடைபெற்றது 
 
இந்த போட்டியில் ஏற்கனவே ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த திருச்சி அணி நேற்றைய போட்டியிலும் தோல்வி அடைந்ததால் அந்த அணி தொடர்ச்சியாக 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணியின் 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது 
 
இதனை அடுத்து நெல்லை அணி 16 ஓவரில் 130 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் நெல்லை அணி 11.5 ஓவர்களிலேயே 135 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது
 
இதனை அடுத்து திருச்சி அணி தொடர்ச்சியாக ஏழாவது போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரன் எடுக்க ஓடும்போது மோதிய கார்ஸ்.. டென்ஷன் ஆன ஜடேஜா.. காரசாரமான வாக்குவாதம்..!

94க்கு 7 விக்கெட்.. ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஜடேஜா.. தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

பென் டக்கட் விக்கெட் விழுந்ததும் ஆவேசம்.. முகமது சிராஜுக்கு அபராதம்: ஐ.சி.சி. அறிவிப்பு.!

பி.பி.எல்2 : வில்லியனூர் அணி அதிரடி ஆட்டம்; ஊசுடு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு..! விக்கெட்டை வீழ்த்தி டக்கெட்டை சீண்டிய சிராஜ்! அபராதம் விதிக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments