Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படுதோல்வி எதிரொலி… சிட்னி டெஸ்ட்டில் ஆஸி அணியில் அதிரடி மாற்றம் !

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (17:04 IST)
இந்தியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை தோற்றதை அடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி கடந்த 26ஆம் தேதி தொடங்கிய நிலையில் அந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இதனால் அடுத்து நடக்கும் சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத டேவிட் வார்னர், வில் புகோவ்ஸ்கி மற்றும் ஷான் அபாட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ பர்னஸ் நீக்கப்பட்டுள்ளார். புதிய வீரர்களுடன் களம் காணும் ஆஸி அணி வெற்றிக்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments