Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படுதோல்வி எதிரொலி… சிட்னி டெஸ்ட்டில் ஆஸி அணியில் அதிரடி மாற்றம் !

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (17:04 IST)
இந்தியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை தோற்றதை அடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி கடந்த 26ஆம் தேதி தொடங்கிய நிலையில் அந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இதனால் அடுத்து நடக்கும் சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத டேவிட் வார்னர், வில் புகோவ்ஸ்கி மற்றும் ஷான் அபாட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ பர்னஸ் நீக்கப்பட்டுள்ளார். புதிய வீரர்களுடன் களம் காணும் ஆஸி அணி வெற்றிக்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments