Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவுட் என தெளிவாக தெரிந்தும் நாட் அவுட் கொடுத்த 3வது நடுவர்!

Webdunia
ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (18:04 IST)
அவுட் என தெளிவாக தெரிந்தும் நாட் அவுட் கொடுத்த 3வது நடுவர்!
இன்று நடைபெற்று வரும் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டியில் அவுட் என தெரிந்தும் 3வது நடுவர் அவுட் கொடுக்காத விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஐபிஎல் போட்டித் தொடரில் இன்று பஞ்சாப் மற்றும் பெங்களூரு இடையே போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா என்ற நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பெங்களூர் பேட்ஸ்மேன் படிக்கல் கிளவுசில் பந்து பட்டு கேஎல் ராகுல் பிடித்ததற்கு மூன்றாவது நடுவர் அவுட் கொடுக்காததால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது மூன்றாவது நடுவர் முடிவு தவறாக கூறியதால் களநடுவரிடம் பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல் வாக்குவாதம் செய்தார்
 
மேலும் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக ரசிகர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கள நடுவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் மூன்றாவது நடுவருக்கு முடிவு எடுக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும், ஆனால் 3-வது நடுவர் தவறாக முடிவு எடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments