Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி.. அரையிறுதியில் போராடி தோல்வி அடைந்த தமிழ் தலைவாஸ்!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (12:09 IST)
கடந்த சில வாரங்களாக புரோ கபடி போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் முதல் முறையாக தமிழ் தலைவாஸ் அணி அரையிறுதிக்கு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் பெங்களூர் மற்றும் தமிழ் தலைவாஸ் பணிகள் தோல்வியடைந்தன. முதல் அரையிறுதிப் போட்டியில் ஜெய்ப்பூர் மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய நிலையில் ஜெய்ப்பூர் அணி ஆரம்பத்திலிருந்து ஆதிக்கம் செலுத்தியது என்பதும் அந்த அணி 40க்கு 29 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது
 
அடுத்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் தமிழ் தல்வாஸ் மற்றும் புனே அணிகள் மோதிய நிலையில் இரு அணிகளும் மாறி மாறி அதிக புள்ளிகளை எடுத்து வந்ததால் போட்டி சவாலாக இருந்தது
 
இறுதி கட்டத்தை நெருங்கிய போது 39- 37 என்ற கணக்கில் புனே அணி திரில் வெற்றி பெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி அரையிறுதியில் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு முதல் பேட்டிங்.. குஜராத் அணிக்கு எதிராக விராத் கோஹ்லி சதமடிப்பாரா?

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments