Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைக்கு எதிரான டி-20 : இந்தியா பந்துவீச்சு தேர்வு !

Webdunia
செவ்வாய், 7 ஜனவரி 2020 (19:07 IST)
இந்தியா இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டி- 20 போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.
இந்நிலையில், தற்போது பேட்டிங் செய்து வரும் இலங்கை அணியில், குனாதிலாகா மற்றும் ஃபெர்னாண்டோ தொடக்க ஆட்டக் காரர்களாக களமிறங்கி உள்ளனர். பும்ரா வீசிய முதல் ஓவரில், ஃபெர்னாண்டோ 5 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

KKR க்கு எதிராக வெற்றி பெற்ற போதும் விமர்சிக்கப்படும் மும்பை கேப்டன் ஹர்திக்… என்ன காரணம்?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அறிமுக பவுலர் அஸ்வானி குமார் அபாரம்.. முதல் வெற்றியை ருசித்த மும்பை இந்தியன்ஸ்..!

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments