Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்காம் இடப் பிரச்சனையை என்னால் தீர்க்க முடியும் – சுரேஷ் ரெய்னா உறுதி !

Webdunia
சனி, 28 செப்டம்பர் 2019 (15:29 IST)
இந்திய அணியில் நான்காம் இடத்தில் யார் இறங்குவது என்பது குறித்து எழுந்துள்ள பிரச்சனையை எனது பேட்டிங்கால் தீர்க்க முடியும் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் மிக முக்கியமானவராக திகழ்ந்தவர் சுரேஷ் ரெய்னா. 5,615 ஒருநாள் போட்டி ரன்களும், 1,605 டி20 சர்வதேச போட்டி ரன்களையும் குவித்துள்ள அவர் சில ஆண்டுகளாக பார்ம் அவுட் காரணமாக அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.

இந்நிலையில் சென்னையில் நடந்த கல்லூரி நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த அவர் தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பேசியுள்ளார். அதில் ‘நான் இன்னமும் நான்காம் இடத்துக்குப் பொருத்தமானவன். என்னால் அந்த இடத்தில் சிறப்பாக விளையாட முடியும். டி 20 உலகக்கோப்பை வருவதால் அணியில் இடம்பெறுவதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments