தான் விளையாடிய கேப்டன்களை வரிசைப் படுத்திய ரெய்னா!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (16:37 IST)
இந்திய அணியின் நடுவரிசை ஆட்டக்காரராக 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறப்பாக விளையாடியவர் சுரேஷ் ரெய்னா.

இந்திய அணிக்கு மற்றொரு யுவ்ராஜ் சிங்காக உருவாகி வந்தவர் சுரேஷ் ரெய்னா. நடுவரிசையில் சிறப்பாக விளையாடி பல போட்டிகளின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தவர். 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்கு இவரின் கடைசி நேர ஆட்டமும் ஒரு முக்கியக் காரணம்.

இந்நிலையில் யுடியுப் சேனலில் தான் விளையாடிய கேப்டன்களைப் பற்றி பேசியுள்ளார். அதில் தன் கேப்டன்களை வரிசைப் படுத்த சொன்னால் ‘முதலில் தோனி, அடுத்து டிராவிட் அதன் பின்னர் கோலி எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தரப்பு டி20 தொடர் உறுதி: ஆப்கானிஸ்தானுக்குப் பதில் மாற்று அணி தேடும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தாக்குதலில் 3 ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் பலி.. முத்தரப்பு தொடரில் இருந்து விலகல்..!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸி அணிக்குப் பின்னடைவு… அடுத்தடுத்து விலகும் வீரர்கள்!

2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடுவேன்…. ரோஹித் ஷர்மா உறுதி!

ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா நீக்கப்படுவார்களா? அஜித் அகர்கர் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments