Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தான் விளையாடிய கேப்டன்களை வரிசைப் படுத்திய ரெய்னா!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (16:37 IST)
இந்திய அணியின் நடுவரிசை ஆட்டக்காரராக 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறப்பாக விளையாடியவர் சுரேஷ் ரெய்னா.

இந்திய அணிக்கு மற்றொரு யுவ்ராஜ் சிங்காக உருவாகி வந்தவர் சுரேஷ் ரெய்னா. நடுவரிசையில் சிறப்பாக விளையாடி பல போட்டிகளின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தவர். 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்கு இவரின் கடைசி நேர ஆட்டமும் ஒரு முக்கியக் காரணம்.

இந்நிலையில் யுடியுப் சேனலில் தான் விளையாடிய கேப்டன்களைப் பற்றி பேசியுள்ளார். அதில் தன் கேப்டன்களை வரிசைப் படுத்த சொன்னால் ‘முதலில் தோனி, அடுத்து டிராவிட் அதன் பின்னர் கோலி எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments