புனே போட்டியை பார்க்க மலை ஏறிய சச்சினின் தீவிர ரசிகர்!

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (18:05 IST)
சச்சினின் தீவிர ரசிகரான சுதிர் குமார் சவுத்ரி புனே வில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியைக் காண மலையேறி சென்றுள்ளார்.

கொரோனா அச்சம் காரனமாக புனேவில் நடக்கும் ஒரு நாள் போட்டிகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் சச்சினின் தீவிர ரசிகரும் இந்தியா போட்டிகளை ஒன்றைக் கூட தவறவிடாதவருமான சுதிர் குமார் சவுத்ரி புனே மைதானத்துக்கு அருகே உள்ள ககுன்ஜி என்ற மலைமேல் ஏறி அங்கிருந்தபடி போட்டியைப் பார்த்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

RCB அணியை வாங்குகிறதா காந்தாரா தயாரிப்பு நிறுவனம்?

124 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்த இந்தியா.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments