சுப்மன் கில் அரைசதம்: இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (12:35 IST)
சுப்மன் கில் அரைசதம்: இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது கான்பூரில் நடைபெற்று வருகிறது என்பதும் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி தற்போது வரை இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரராக மயங்க் அகர்வால் 13 ரன்களிலும் சுப்மன் கில் 52 ரன்களிலும் அவுட் ஆகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது கேப்டன் ரகானே மற்றும் புஜாரே ஆகிய இருவரும் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி சற்று முன் வரை 34 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணியின் ஜேமிசன் மிக அபாரமாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள்… கங்குலியை முந்திய ரோஹித் ஷர்மா!

ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா கொடுத்த டார்கெட்.. யாருக்கு வெற்றி?

8 விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி.. ஜாம்பா, பார்ட்லெட் அபார பந்துவீச்சு..!

அடுத்தடுத்து 2 போட்டிகளில் முதல்முறையாக டக்-அவுட்.. ஓய்வு பெறுகிறாரா விராத் கோஹ்லி?!

மீண்டும் விராத் கோஹ்லி டக் அவுட்.. நிதானமாக விளையாடும் ரோஹித் சர்மா.. இந்தியா ஸ்கோர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments