Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுப்மன் கில் இரட்டை சதம்: இலங்கைக்கு 350 ரன்கள் இலக்கு கொடுத்த இந்தியா!

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (17:25 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஐதராபாத் தானத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்துள்ளது 
 
சுப்மன் கில் அபாரமாக விளையாடி இரட்டைச் சதம் அடைந்துள்ளார். அவர் 149 பந்துகளில் 19 பவுண்ட்ரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 208 ரன்கள் எடுத்து அவுட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாள் பட்டியல் இரட்டைச் சதம் அடித்த சுப்மன் கில்லுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
இந்த நிலையில் 350 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments