Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு பெறுவதாக அறிவித்தார் இங்கிலாந்து வீரர்..யுவராஜ் சிங் புகழாரம்!

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2023 (19:32 IST)
பிரபல இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் தனது ஓய்வை அறிவித்துள்ள நிலையில் அவருக்கு முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் புகழாரம் சூட்டியுள்ளார் 
 
ஆஷஸ் தொடரின் கடைசி போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டுவர்ட் பிராட் அறிவித்துள்ளார். 
 
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக இருந்த இவர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
என் வாழ்வின் 17 வருட கிரிக்கெட் பயணம் மிகச்சிறந்த அனுபவமாக அமைந்துள்ளது என்றும் எப்போதும் இங்கிலாந்து அணியின் ஜெர்சியை அணிவதை பெருமையாக கருதி உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
இந்த ஆஷஸ் தொடரை மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.  இந்த நிலையில் ஓய்வை அறிவித்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டுவர்ட் பிராடுக்கு இந்திய வீரர் யுவராஜ் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments