Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு? மலிங்கா பேட்டி!!

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2017 (13:52 IST)
இலங்கை- இந்திய அணிகள் மோதிய நான்காம் ஒரு நாள் போட்டியின் கேப்டனாக மலிங்கா செயல்பட்டார். இந்த போட்டியிலும் இலங்கை அணி தோல்வியை சந்தித்தது.


 
 
இதனால் கேப்டன் என்ற முறையில் தோல்விக்கான காரணங்களையும் தனது ஓய்வு குறித்தும் மலிங்கா சமீபத்தில் பேசியுள்ளார்.
 
இது குறித்து மலிங்கா கூறியதாவது, அணியில் அனுபவம் இல்லாத வீரர்கள் இருப்பது பலவீனமாகவே உள்ளது. இலங்கை அணியில் என்னோடு சேர்த்து மூன்று வீரர்கள் மட்டுமே அனுபவம் வாய்ந்தவர். ஆனால் இத்திய அணியில் அப்படி இல்லை.
 
காயம் காரணமாக 16 மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் போனதால் என்னால் ஜிம்பாப்வே மற்றும் இந்திய அணிக்கு எதிராக சரியாக விளையாட முடிவில்லை.
 
இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு பிறகு, என்னை நானே மதிப்பீடு செய்ய விருப்புகிறேன். இன்னும் எத்தனை ஆண்டுகள் அணிக்காக விளையாடுவேன் என தெரியாது. ஆனால், எனது உடல் ஒத்துழைக்காமல் போகும் போது எனது ஓய்வை நானே அறிவிப்பேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அந்த வீரரைக் கொடுத்துவிட்டுதான் கே எல் ராகுலை டிரேட் செய்யப் போகிறதா KKR?

சுனில் கவாஸ்கரின் 46 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!

9 ஆண்டுகளுக்குப் பிறகு ரி எண்ட்ரி… முதல் அரைசதத்தைப் பதிவு செய்த கருண் நாயர்!

ஓவல் டெஸ்ட்: இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்… முதல் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments