Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டும் இலங்கை கிரிக்கெட் வீரர்!

இலங்கை
Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (11:37 IST)
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரன்தீவ் ஆஸியில் பேருந்து ஓட்டுனராக இப்போது பணிபுரிந்து வருகிறார்.

இலங்கை அணிக்காக சர்வதேச போட்டிகளுக்காக 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை விளையாடியவர் சுரேஷ் ரன்தீவ். இவர் சேவாக்குக்கு ஒரு நோ பால் போட்டு உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களின் விமர்சனங்களை சந்தித்தார். இந்நிலையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர் இப்போது ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுனராக செயல்பட்டு வருகிறார். வருவாய் ஈட்டும் நோக்கில் அவர் இந்த வேலையை செய்து வருவதாக கூறியுள்ளார்.

36 வயதான ரன்தீவ் இலங்கை அணிக்காக 12 டெஸ்ட், 31 ஒருநாள் மற்றும் 7 டி 20 போட்டிகள் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முட்டிக் கொண்ட பும்ரா & கருண்… சமாதானப் படுத்திய சக வீரர்கள் – ரோஹித்தின் ரியாக்‌ஷன்தான் செம்ம!

இதான்டா கம்பேக்… பல ஆண்டுகளுக்குப் பிறகு வந்து தன்னை நிரூபித்த கருண் நாயர்!

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த விராட் கோலி…!

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments