Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராவிட்டிடம் அறிவுரைக் கேட்ட இலங்கை கேப்டன் ஷனகா!

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (17:19 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரை இந்திய அணி வென்றுள்ளது.

இந்தியாவின் பி டீம் என சொல்லப்பட்ட ஷிகார் தவான் தலைமையிலான அணி இலங்கையில் ருத்ர தாண்டவம் ஆடி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தது முக்கியக் காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மூன்றாவது போட்டிக்குப் பிறகு இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் இலங்கை கேப்டன் ஷனகா உரையாடி ஆலோசனைகளைப் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக இணையத்தில் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பைக்குத் தயார் நிலையில் பும்ரா?

மார்ச் மாதத்துக்குப் பிறகு எந்த போட்டியும் விளையாடவில்லை… ஆனாலும் ஒருநாள் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய ஹிட்மேன்!

ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டம்… ஜிதேஷ் ஷர்மாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

மகளிர் உலகக் கோப்பை போட்டிகள்… சின்னசாமி மைதானத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றம்?

ஆசியக் கோப்பை தொடரில் ஜெய்ஸ்வாலுக்கு இடம் இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments