டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச முடிவு!

Webdunia
வியாழன், 17 மே 2018 (19:40 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூர் - ஹைதராபாத் அணி விளையாடுகிறது.

 
இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி பெங்களூர் முதலில் களமிறங்குகிறது. ரன்ரேட் புள்ளியில் பிளஸில் இருக்கும் பெங்களூர் விளையாட உள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிளேஅஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது.
 
நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி மும்பை அணியிடம் தோல்வி அடைந்ததை அடுத்து பிளேஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. மும்பை அணி உள்ளே நுழைந்தது. இதனால் தற்போது பெங்களூர் அணி வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

அடுத்த கட்டுரையில்
Show comments