6 விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் ஹைதராபாத்!

Webdunia
செவ்வாய், 22 மே 2018 (20:20 IST)
பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியில் முதல் பேட்டிங் செய்து வரும் ஹைதராபாத் அணி 15 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் மட்டுமே குவித்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரில் பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியில் சென்னை - ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதல் களமிறங்கிய ஹைதராபாத அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. தவான் முதல் பந்திலே வெளியேறினார்.
 
அவரைத் தொடர்ந்து மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 15 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் குவித்துள்ளது. இதனால் சென்னை அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வொயிட் வாஷ் தோல்வி… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இந்தியா சரிவு!

முற்றிலும் சரணடைந்துவிட்டார்கள்.. இது நடந்திருக்க கூடாது: கும்ப்ளே கண்டனம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: மோசமான தோல்வியால் பாகிஸ்தானுக்கு கீழே போன இந்தியா..!

இந்திய கிரிக்கெட்தான் முக்கியம், நான் முக்கியமில்லை.. தனது எதிர்காலம் குறித்த கேள்விக்கு காம்பீர் பதில்!

25 ஆண்டுகால இந்திய அணியின் சாதனையைத் தாரைவார்த்த கம்பீர் & கோ… ரசிகர்கள் ஆத்திரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments