Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் ஹைதராபாத்!

Webdunia
செவ்வாய், 22 மே 2018 (20:20 IST)
பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியில் முதல் பேட்டிங் செய்து வரும் ஹைதராபாத் அணி 15 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் மட்டுமே குவித்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரில் பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியில் சென்னை - ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதல் களமிறங்கிய ஹைதராபாத அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. தவான் முதல் பந்திலே வெளியேறினார்.
 
அவரைத் தொடர்ந்து மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 15 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் குவித்துள்ளது. இதனால் சென்னை அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிசிசிஐ தலைவர் ஆகிறாரா சச்சின் டெண்டுல்கர்?

முதல் 5 போட்டிகளிலும் 50+ ரன்கள் அடித்த உலகின் முதல் வீரர்.. புதிய உலக சாதனை..!

தோனியின் அந்த குணம் என்னைப் பிரமிக்கவைக்கிறது… குட்டி ABD கருத்து!

சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த ஷிகார் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிக் பாஷ் லீக் தொடரில் விளையாட வாருங்கள்.. அஸ்வினுக்கு ஆஸ்திரேலியா அழைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments