Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

Webdunia
சனி, 20 மார்ச் 2021 (18:13 IST)
கொரோனா பரவிவருவதால் ஒலிம்பிக் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.
 

கடந்த வருடம் மார்ச் மாதம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஓரளவு கொரோனா வைரஸ் குறைந்துவந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டபரவல் அதிகரித்துவருகிறது.
.
இந்நிலையில்,2021 ஆரம்பத்தில் முதலிரண்டு மாதங்கள் குறைந்திருந்த கொரோனா தொற்றுப் பாதிப்பு கடந்த 4 வாரங்களாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், வரும் ஜுலை மாதம் 23 ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது. இதற்கான ஏறபாடுகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், இரண்டாம் அலை கொரோனா பரவிவருவதால் ஒலிம்பிக் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நான் ஒன்றும் பாலிவுட் நடிகர் இல்லை… விமர்சனம் குறித்து கம்பீர் விளக்கம்!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டு குறைகள் உள்ளன… முன்னாள் வீரர் விமர்சனம்!

இவ்ளோ நாள் சொதப்புனது எல்லாம் வெறும் நடிப்பா?... முக்கியமான போட்டியில் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்ற ஸ்டார்க்!

தவறுகளை விரைவாக சரிசெய்வோம்… தோல்விக்குப் பின்னர் பேசிய பேட் கம்மின்ஸ்!

நான்காவது முறையாக ஐபிஎல் பைனலில் கொல்கத்தா… கம்பீர் வந்த ராசிதான் போல!

அடுத்த கட்டுரையில்
Show comments