Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா: 2வது ஓவரிலேயே விக்கெட்டை இழந்த இந்தியா!

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (19:16 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே முடிந்த மூன்று போட்டிகளில் இரண்டில் தென் ஆப்பிரிக்காவும், ஒன்றில் இந்தியாவும் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று ராஜ்கோட் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய இந்தியா களமிறங்கியது
 
இந்தியா 2-வது ஓவரிலேயே ருத்ராஜ் விக்கெட்டை இழந்ததை அடுத்து தற்போது ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் விளையாடி வருகின்றனர். இந்தியா இந்த போட்டியில் தோல்வியடைந்தால் தொடரையும் இழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குஜராத் பந்துவீச்சை துவம்சம் செய்த மும்பை.. 229 ரன்கள் இலக்கு..!

’அந்த வார்த்தையை சொல்லக் கூடாது என கோலி அன்புக்கட்டளை இட்டுள்ளார்’ –ABD பகிர்ந்த தகவல்!

இதுதான்யா டீமு. 15 ஆட்டங்களில் 9 வீரர்கள் ஆட்டநாயகன் விருது… மாஸ் காட்டிய RCB!

ஆட்டநாயகன் விருதை நான் இப்போது கொண்டாடப் போவதில்லை… சுயாஷ் ஷர்மா பதில்!

கோலியின் அந்த சிரிப்பு.. இன்னும் ஒரு ஆட்டம்தான் செல்லங்களா! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments