Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா பாகிஸ்தான் போட்டியில் வெற்றி யாருக்கு? கையைப் பிசையும் கங்குலி!

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (08:01 IST)
இந்தியா உள்ளிட்ட 6 ஆசிய நாடுகள் கலந்து கொள்ளும் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில் ஆசியக் கோப்பைக்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.  இந்த அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக உள்ளது. அந்த போட்டிக்கான இந்திய அணி தேர்வு குறித்து ஆர்வம் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்பது பற்றி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து கூறியுள்ளார்.

அதில் “இரு அணிகளும் சமபலம் கொண்ட அணிகள். அதில் எந்த அணி வெற்றி பெறும் என்பதைப் பற்றி கூற முடியாது. போட்டி நடக்கும் நாளில் நன்றாக விளையாடுகிறதோ அந்த அணிதான் வெற்றி பெறும். இந்திய அணியில் அக்சர் படேலுக்கு இடம் கொடுத்திருப்பது நல்ல முடிவாகும். அவரால் எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்யவும் முடியும்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments