Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தரையில் படுத்து உறங்கிய ’தோனி , சாக்ஸி ' : 'வைரல் போட்டோ’ ’மில்லியன் லைக்ஸ்’

Webdunia
புதன், 10 ஏப்ரல் 2019 (14:20 IST)
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படுவர தோனி. கேப்டனாகப் பொறுப்பு வகித்து இரண்டாவது முறையாக உலக கோப்பையை பெற்றுக் கொடுத்து தாய் மண்ணுக்குப் பெருமை சேர்த்தவர் ஆவார்.
தற்போது ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.
 
இந்நிலையில் எம்.எஸ்டோனியும் அவரது மனைவியும் , சென்னை ஏர்போர்ட்டில் ,அதிகாலையில், பிளைட்டுக்காக காத்திருக்கும் போது லக்கேஜ் பேக்கை தலைக்கு வைத்து தரையில் படுத்து உறங்கும் போட்டோ வை ஒருவர் எடுத்துள்ளார். 
அதை தோனி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  தற்போது மில்லியன் பேர் அதை லைக் செய்துள்ளார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றைய போட்டியில் பனியின் தாக்கம் இருக்குமா?.. டாஸ் வெல்லும் அணி எடுக்கப்போகும் முடிவு!

அதிரடி மன்னன் அபிஷேக் ஷர்மா இன்றைய போட்டியில் விளையாட மாட்டாரா?

ரஞ்சி போட்டியில் சதமடித்து விமர்சனங்களுக்கு பதில் கொடுத்த ஷுப்மன் கில்!

ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கேப்டன் விருதை இரண்டாவது முறையாக வென்ற பேட் கம்மின்ஸ்!

பிசிசிஐ-யின் புதிய விதி கோலிக்கு அதிக நெருக்கடியை ஏற்படுத்தும்.. பிராட் ஹாக் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments