Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஸ்வானம் ஆன ஸ்ரேயாஸ் ஐயரின் ஏலம்…. கைப்பற்றிய கே கே ஆர்!

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2022 (15:17 IST)
ஸ்ரேயாஸ் ஐயர்தான் இந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார் என சொல்லப்பட்டது.

டெல்லி அணியில் இடம்பிடித்து சிறப்பாக விளையாடி அந்த அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டவர் ஸ்ரேயாஸ் ஐயர். அவர் தலைமையில் டெல்லி அணி மிக சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டி வரை சென்றது. ஆனால் அடுத்த ஆண்டே கேப்டன் பொறுப்பு ரிஷப் பண்ட் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அவருக்கும் டெல்லி அணி நிர்வாகத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது.

இதையடுத்து டெல்லி அணி அவரை இப்போது விடுவித்துள்ளது. இந்நிலையில் அவர்தான் இந்த ஏலத்தில் ஹாட் வீரராக இருப்பார் என சொல்லப்பட்டது. மேலும் அவரை ஏலத்தில் எடுத்து பெங்களூர் அணி கேப்டனாக நியமிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது. இப்படி எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் யாரும் எதிர்பாராத விதமாக கே கே ஆர் அணி 11.5 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஊதியம் அதிகரிப்பு!

தோனி, அடுத்த சீசனில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதி..! பிசிசிஐ அறிவித்த புதிய விதி

வங்கதேசத்துக்கு எதிரான டி 20 தொடர்… இளம் வீரர்கள் கொண்ட அணி அறிவிப்பு!

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments