Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரேயாஸ் அய்யர் அரைசதம்: 200 ரன்களை கடந்தது இந்தியா!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (15:35 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கான்பூரில் இன்று நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சுப்மன் கில் ஏற்கனவே அரைசதம் அடித்து இருந்த நிலையில் சற்று முன்னரே ஸ்ரேயாஸ் அய்யரும் அரை சதம் அடித்துள்ளார். அவர் 99 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடித்து 54 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
அவருக்கு இணையாக விளையாடி வரும் ஜடேஜாவும் 26 ரன்கள் எடுத்துள்ளார் இந்த நிலையில் இந்திய அணி சற்று முன் வரை 72 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ந்திய அணி முதல் இன்னிங்சில் 300 ரன்களை கடந்தால் நியூசிலாந்து அணிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி..! தேசிய கொடியை ஏந்துகிறார் பி.வி சிந்து..!!

ஒரு போட்டியில் கூட விளையாடதவர்களுக்கு ரூ.5 கோடி.. பரிசுப்பணம் ரூ.125 கோடியை பிரித்தது எப்படி?

இந்தியா போட்டிகளை அந்த மைதானத்தில்தான் நடத்தனும்… பிசிசிஐ கோரிக்கை!

நான் இதனால்தான் ஓய்வெடுத்தேன்… என்னைப் புரிந்துகொள்ளவில்லை – இஷான் கிஷான் அதிருப்தி!

இந்திய வீரரை அவுட்டாக்கிவிட்டு ஷூவை கழட்டி அவமரியாதை செய்த ஜிம்பாப்வே வீரர்… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments