Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரேயாஸ் அய்யர் அரைசதம்: 200 ரன்களை கடந்தது இந்தியா!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (15:35 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கான்பூரில் இன்று நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சுப்மன் கில் ஏற்கனவே அரைசதம் அடித்து இருந்த நிலையில் சற்று முன்னரே ஸ்ரேயாஸ் அய்யரும் அரை சதம் அடித்துள்ளார். அவர் 99 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடித்து 54 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
அவருக்கு இணையாக விளையாடி வரும் ஜடேஜாவும் 26 ரன்கள் எடுத்துள்ளார் இந்த நிலையில் இந்திய அணி சற்று முன் வரை 72 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ந்திய அணி முதல் இன்னிங்சில் 300 ரன்களை கடந்தால் நியூசிலாந்து அணிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments