Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி சுடுதல் போட்டி; தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் ஜித்துராய்

Webdunia
திங்கள், 9 ஏப்ரல் 2018 (09:06 IST)
காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர் ஜித்து ராய் துப்பாக்கி சுடுதல் போட்டியில்  தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்-வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்தியா ஏற்கனவே 7 தங்கம் வென்றுள்ள நிலையில் இன்று மேலும் ஒரு தங்கம் வென்றுள்ளது.
 
ஆடவர் காமன்வெல்த் போட்டியில் 10மீ ஏர்பிஸ்டல் பிரிவில் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஜித்துராய் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும் ராஜத்தானை சேர்ந்த ஓம் மிதர்வால் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இந்தியா தற்பொழுது வரை 8 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments