பாகிஸ்தான் அணியில் மீண்டும் சோயிப் மாலிக்!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (15:54 IST)
டி 20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் டி 20 அணியை 2007 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் வழிநடத்தியவர் சோயிப் மாலிக். இதில் 2009 ஆம் ஆண்டு கோப்பையை பாகிஸ்தான் வென்றது. அதன் பின்னர் அவர் சில ஆண்டுகள் அணியில் நீடித்தார். பின்னர் வருவதும் போவதுமாக இருந்தார். இந்நிலையில் இப்போது அவர் பாகிஸ்தான் டி 20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணியில் இருந்த வீரர் சோயிப் மசூத் காயம் காரணமாக விலகியதை அடுத்து மாலிக்குக்கு இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. மாலிக் உள்ளே வந்ததற்கு அப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 39 வயதாகும் மாலிக்  இதுவரை 121 சர்வதேச டி 20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2-வது டி20: இந்தியா 125 ரன்களில் ஆல் அவுட்! 13 ஓவர்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

மீண்டும் ஐபிஎல் களத்தில் யுவ்ராஜ் சிங்… இம்முறை மைதானத்துக்கு வெளியே!

வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸுடன் இணைந்து ஒரு பாடலை பாடுவேன்: சுனில் கவாஸ்கர் தகவல்..!

உலகக் கோப்பை அரையிறுதி… வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்த இந்தியா பெண்கள் அணி!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி: இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள்>.!

அடுத்த கட்டுரையில்
Show comments