Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ரன்னில் சதத்தை மிஸ் செய்த தவான்!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (16:37 IST)
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார்.

கிட்டத்தட்ட தவான் இந்தியா அணியில் இருந்து தூக்கப்படும் நிலையில் இருந்தார். ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளில் இருந்து தூக்கப்பட்டு விட்டார். இந்நிலையில் இன்று தொடங்கிய ஒருநாள் போட்டியில் அவர் இறக்கப்பட்டார். ஒருவேளை அவர் சிறப்பாக விளையாடாவிட்டால் இந்த தொடருக்குப் பின் அவர் நீக்கப்படலாம் என சொல்லப்பட்டது. ஆனால் சிறப்பாக விளையாடி தன்னால் இன்னும் சில ஆண்டுகள் அணிக்காக விளையாட முடியும் என நிரூபித்துள்ளார்.

ஆனால் அவரது இருப்பைப் பூர்த்தி செய்வது போல சதம் அடிப்பார் என எதிர்பார்கப்பட்ட நிலையில் 98 ரன்களில் அவ்ட் ஆகி ஏமாற்றம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுமட்டும் நடக்காவிட்டால் மெல்போர்ன் மைதானத்தில் நிர்வாணமாக நடப்பேன்: மேத்யூ ஹைடன்

யுடியூபும் ரோஹித் ஷர்மாவும்தான் என்னுடைய முதல் கோச்… ஜிதேஷ் ஷர்மா கருத்து!

சஞ்சு சாம்சன் முதல் மூன்று இடங்களுக்குள் விளையாட வேண்டும்… முன்னாள் பயிற்சியாளர் விருப்பம்!

நாளை மறுநாள் இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. கபில்தேவ் முக்கிய அறிவுரை..!

பிசிசிஐ தலைவரா? நானா? சச்சின் தரப்பு அளித்த விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments