Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி எஸ் எல் தொடரில் இருந்து விலகிய ஷாகித் அப்ரிடி!

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (11:18 IST)
ஷாகித் அப்ரிடி சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டாலும் பிஎஸ்எல் லீக்கில் மட்டும் விளையாடி வருகிறார்.

பாகிஸ்தான் அணிக்காக 1996 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை விளையாடியவர் பூம் பூம் அப்ரிடி. ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டிகளைக் கூட டி 20 போட்டி போல விளையாடி உலகெங்கும் ரசிகர்களைக் கவர்ந்தவர். பாகிஸ்தான் டி 20 அணிக்கு தலைமையேற்று உலகக்கோப்பையும் பெற்றுள்ளார்.

2018 ஆம் ஆண்டு முதல் சர்வ்தேசக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் லீக்கில் மட்டும் இப்போதுவரை விளையாடி வருகிறார். இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக முதுகுக் காயத்தால் அவதிப்பட்டு விளையாடி வரும் அவர் இப்போது பி எஸ் எல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மீண்டும் காயம் சரியானதும் களத்துக்கு வருவேன் எனக் கூறியுள்ள அப்ரிடிக்கு இப்போது வயது 41. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

உலக கோப்பை டி20 இறுதிப்போட்டியில் அதிக டார்கெட் இதுதான்.. இந்தியா சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments