Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யோ யோ டெஸ்ட் இருந்திருந்தால் சச்சின், கங்குலி கூட தேர்வாகி இருக்க மாட்டார்கள் – சேவாக் பதில்!

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (10:30 IST)
சமீபகாலமாக இந்திய கிரிக்கெட் வீரர்களின் உடல்தகுதி சோதனை யோ யோ டெஸ்ட் மூலமாக கண்டறியப்பட்டு வருகிறது.

இந்திய அணியில் வீரர்கள் யோ யோ டெஸ்ட் தேர்வுக்கு பின்னரே சேர்க்கப்படுகின்றன. இதனால் பல திறமையான வீரர்களுக்கு கூட இடம் கிடைப்பதில்லை. இந்நிலையில் இதுகுறித்து ரசிகர் ஒருவர் சேவாக்கிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சேவாக் ‘சச்சின், கங்குலி மற்றும் லக்‌ஷ்மன் போன்ற சிறந்த வீரர்கள் காலத்தில் இந்த டெஸ்ட் இருந்திருந்தால் அவர்கள் கூட வெற்றி பெற்று இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் தான் இந்திய கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களாக இருந்தார்கள். பிட்னெஸ்சை விட வீரர்களின் திறனுக்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாயகன் மீண்டும் வறார்.. மீண்டும் CSK கேப்டனாகும் தல தோனி!? - நாளைக்கு இருக்கு சம்பவம்!

ரிஷப் பண்ட்டும் லக்னோ அணிக் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகலாம்.. சமூகவலைதளத்தில் பரவும் கருத்துகள்!

ரஹானேவுடனான மோதல்.. மும்பை அணியை விட்டு கோவாவுக்கு செல்லும் ஜெய்ஸ்வால்!

தோனி எனது கிரிக்கெட் தந்தை.. பேபி மலிங்கா பதிரனா நெகிழ்ச்சி!

போன வாரம் 250 ரன் அடிச்சோம்.. ஆனா அடுத்தடுத்து மூன்று தோல்விகள்- பாட் கம்மின்ஸ் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments