முதல் போட்டியில் 5 ரன்கள் அடித்த சஞ்சு சாம்சன் இலங்கை தொடரில் இருந்து விலகல்: புதிய வீரர் யார்?

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2023 (09:56 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் நடந்த முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் முதல் போட்டியில் 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த சஞ்சு சாம்சன் காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜிதேஷ் ஷர்மா அணில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இந்திய அணி தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி புனே நகரில் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடதக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி: கோலி, கெய்க்வாட் அசத்தல்!

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments