Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் இறுதிப் போட்டிக்கு தகுதி

Webdunia
சனி, 14 நவம்பர் 2015 (18:11 IST)
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியா வீராங்கனை சாய்னா நேவால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.


 
சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நேவால், 7 ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் வாங் இகானை எதிர் கொண்டார். இதில் சாய்னா நேவால், 21-13, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வாங் இகானை எளிதில் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் சாய்னா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
 
நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் சாய்னா நேவால், 6ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் லி எக்ஸ்யூரியுடன் மோத உள்ளார்.
 

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

Show comments