Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரிய பேட்மிண்டன் போட்டி - இந்திய வீராங்கனை சாய்னா தோல்வி

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2018 (11:40 IST)
கொரிய ஓபன் பேட்மிண்டன் காலிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியடைந்துள்ளார்.
கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் பெண்களுக்கான காலிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது, இதில் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலும், ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹராவும் மோதினர். விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் சாய்னா 21-15, 15-21, 20-22 என்ற கணக்கில் நஜோமியிடம் தோல்வியடைந்தார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments