Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரிய பேட்மிண்டன் போட்டி - இந்திய வீராங்கனை சாய்னா தோல்வி

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2018 (11:40 IST)
கொரிய ஓபன் பேட்மிண்டன் காலிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியடைந்துள்ளார்.
கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் பெண்களுக்கான காலிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது, இதில் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலும், ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹராவும் மோதினர். விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் சாய்னா 21-15, 15-21, 20-22 என்ற கணக்கில் நஜோமியிடம் தோல்வியடைந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சல்மான்கான் போட்ட 11 வருடத்திற்கு முந்தைய ட்வீட்.. பஞ்சாப் ஜெயிக்கும் போதெல்லாம் வைரலாகுதே..

போட்டி முடிந்ததும் ஷஷாங்க் சிங்கிடம் கோபத்தைக் காட்டிய ஸ்ரேயாஸ்!

பாதிவேலைதான் முடிந்துள்ளது… ரிலாக்ஸ் செய்துவிட்டு இறுதிப் போட்டிக்கு தயாராவேன் – ஸ்ரேயாஸ் ஐயர்

14 ஆண்டுகளில் முதல் முறையாக… ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் மோதும் கோப்பை வெல்லாத அணிகள்!

ஆஸி அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments