Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிராஜை நினைத்து பெருமைப்படுகிறேன்! - சச்சின் டெண்டுல்கர் ட்வீட்!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (20:22 IST)
சிராஜை நினைத்து பெருமைப்படுகிறேன்
சென்னையில் இங்கிலாந்து மற்றும் இந்தியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று முடிவடைந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே
 
இந்த போட்டியில் அஸ்வின் அபாரமாக விளையாடி சதம் அடித்தார் என்பதும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய வீரர் சிராஜ் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் என்பதும் அவர் அஸ்வின் சதம் அடித்தபோது அஸ்வினி விட அதிக மகிழ்ச்சி அடைந்து அதனை கொண்டாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சிராஜை நினைத்து தான் பெருமைப்படுவதாக சச்சின் டெண்டுல்கர் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அஸ்வின் சதம் அடித்த போது அதனை சிராஜ் கொண்டாடிய விதம் எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது என்றும் குழுவாக விளையாடுவது என்பது சகவீரரின் வெற்றியைக் கொண்டாடுவதும் அதற்கு பங்களிப்பு செய்வதும்தான் என்றும் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். சச்சினின் இந்த ட்விட் போது வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments