Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற சச்சின் …வைரலாகும் புகைப்படம் !

Webdunia
வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (18:07 IST)
மாஸ்டர் பேட்ஸ்மேன் என அழைக்கப்படும் சச்சின் அழைக்கப்படும் சச்சின் இன்று தனது 43 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். எனவே அவர் தனது தாயிடன் ஆசிர்வாதம் பெரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டிகள் உலக கிரிக்கெட் வீர்களில் தலைசிறந்தவர் என போற்றப்படுகிறார்.

எனவே, தனது 47 பிறந்த நாளை முன்னிட்டு, தன் இல்லத்தில் அவரது தாயின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். இதுசம்பந்தமான புகைப்படத்தை சச்சின் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டார், இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

மேலும் வரும் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பலரும் பசி , பட்டிணியால் வாடுகின்றனர்.

பல அறக்கட்டளைகள், நடிகர், நடிகைகள், விளையாட்டு நட்சத்திரங்கள் மக்களுக்கும் அரசு நிவாரணத்திற்கும் உதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இவ்வருடம் தனது பிறந்த நாளை கொண்டாவில்லை எனவும் கொரோனாவுக்கு எதிரான போராடும் மருத்துவர்கள்,செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்கள் என அனைவரையும் கௌரவிக்கும் விதமாக நான் இந்த வருடம் எனது பிறந்த நாளைக் கொண்டாடவில்லை என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

அடுத்த கட்டுரையில்
Show comments