Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த சிஎஸ்கே கேப்டன் இவர்தான்: சேவாக் கணிப்பு

Webdunia
சனி, 14 மே 2022 (17:08 IST)
சிஎஸ்கே அணியின் கேப்டனாக தற்போது தோனி இருந்துவரும் நிலையில் புதிய முயற்சியாக ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில் அந்த சோதனை முயற்சி தோல்வியில் முடிந்தது
 
இதனை அடுத்து விரைவில் சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தோனி இன்னும் மூன்று அல்லது நான்கு சீசன்களில் விளையாடினால் தோனிக்கு பிறகு சிஎஸ்கே அணிக்கு நீண்டகால கேப்டனாக வரக்கூடிய வாய்ப்பு ருத்ராஜ்க்கு இருப்பதாக நான் நினைக்கிறேன் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்
 
அதிர்ஷ்டம் ஒன்றை தவிர தோனியின் அனைத்து குணங்களும் ருத்ராஜிடம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மாவிடம் பேசி இன்னும் ஐந்து ஆண்டுகள் விளையாட வைக்கவேண்டும்- யோக்ராஜ் சிங் கருத்து!

பும்ரா விஷயத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை… சக பந்துவீச்சாளர் ஆதரவு!

21 வயதில் கேப்டன் பொறுப்பு… சாதனை படைத்த ஜேக்கப் பெத்தெல்!

சிவப்புப் பந்தில் மட்டும் கவனம் செலுத்துங்க… பிசிசிஐ தரப்பிடம் இருந்து ஜெய்ஸ்வாலுக்கு சென்ற அறிவுரை!

இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments