Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிசிசிஐ-க்கு ரூ.52 கோடி அபராதம் ஏன்?

Webdunia
புதன், 29 நவம்பர் 2017 (19:36 IST)
பிசிசிஐ என்று கூறப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு சந்தை வர்த்தக போட்டி ஆணையம் ரூ.52.24 கோடி அபராதம் விதித்துள்ளது. ஐ.பி.எல் போட்டிகள் ஒளிபரப்பு உரிமம் ஒதுக்கீட்டில் எத்தேச்சதிகாரமாக பிசிசிஐ செயல்பட்டதாகவும், அதன் காரணமாகவே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளை நடத்தி வரும் பிசிசிஐ, அவ்வப்போது விருப்பத்திற்கேற்ப விதிகளை மாற்றி கொண்டு வருவதாகவும், ஒருசில தகுதியான போட்டியாளர்கள், இந்த போட்டிகளிலும், வர்த்தகத்திலும் ஈடுபட அனுமதிக்கப்படுவதில்லை என்ற புகாரின் அடிப்படையிலும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சந்தை வர்த்தக போட்டி ஆணையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 2013ஆம் ஆண்டு இதே தொகை பிசிசிஐக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த அபராத தொகையை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட போவதாக பிசிசிஐ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments