Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிசிசிஐ-க்கு ரூ.52 கோடி அபராதம் ஏன்?

Webdunia
புதன், 29 நவம்பர் 2017 (19:36 IST)
பிசிசிஐ என்று கூறப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு சந்தை வர்த்தக போட்டி ஆணையம் ரூ.52.24 கோடி அபராதம் விதித்துள்ளது. ஐ.பி.எல் போட்டிகள் ஒளிபரப்பு உரிமம் ஒதுக்கீட்டில் எத்தேச்சதிகாரமாக பிசிசிஐ செயல்பட்டதாகவும், அதன் காரணமாகவே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளை நடத்தி வரும் பிசிசிஐ, அவ்வப்போது விருப்பத்திற்கேற்ப விதிகளை மாற்றி கொண்டு வருவதாகவும், ஒருசில தகுதியான போட்டியாளர்கள், இந்த போட்டிகளிலும், வர்த்தகத்திலும் ஈடுபட அனுமதிக்கப்படுவதில்லை என்ற புகாரின் அடிப்படையிலும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சந்தை வர்த்தக போட்டி ஆணையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 2013ஆம் ஆண்டு இதே தொகை பிசிசிஐக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த அபராத தொகையை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட போவதாக பிசிசிஐ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாயகன் மீண்டும் வறார்.. மீண்டும் CSK கேப்டனாகும் தல தோனி!? - நாளைக்கு இருக்கு சம்பவம்!

ரிஷப் பண்ட்டும் லக்னோ அணிக் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகலாம்.. சமூகவலைதளத்தில் பரவும் கருத்துகள்!

ரஹானேவுடனான மோதல்.. மும்பை அணியை விட்டு கோவாவுக்கு செல்லும் ஜெய்ஸ்வால்!

தோனி எனது கிரிக்கெட் தந்தை.. பேபி மலிங்கா பதிரனா நெகிழ்ச்சி!

போன வாரம் 250 ரன் அடிச்சோம்.. ஆனா அடுத்தடுத்து மூன்று தோல்விகள்- பாட் கம்மின்ஸ் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments