Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச முடிவு

Webdunia
வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (19:56 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை அணி முதலில் களமிறங்க உள்ளது.
 
இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் தோல்வி அடைந்தது. தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை அணிக்கு அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி தடை போட்டது.
 
இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னை அணி விளையாடுவதால் ரசிகர்கள் ஒவ்வொரு போட்டியிலும் சென்னை அணியின் வெற்றியை காண ஆர்வமாக உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்.. முதல் போட்டி பெங்களூரு குஜராத்

ஜெய்ஸ்வாலுக்கு பதில் வருண் சக்ரவர்த்தி ஏன்?... விளக்கமளித்த கம்பீர்!

சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில் இந்திய வீரர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு!

விராட் கோலிக்குக் கேப்டன் பதவி தேவையில்லை.. ஆர் சி பி இயக்குனர் பதில்!

எங்களுக்குப் புள்ளிவிவரம் பெரிதில்லை… அக்ஸர் படேல் குறித்த கேள்விக்கு கம்பீர் காட்டமான பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments