Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச முடிவு

Webdunia
வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (19:56 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை அணி முதலில் களமிறங்க உள்ளது.
 
இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் தோல்வி அடைந்தது. தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை அணிக்கு அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி தடை போட்டது.
 
இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னை அணி விளையாடுவதால் ரசிகர்கள் ஒவ்வொரு போட்டியிலும் சென்னை அணியின் வெற்றியை காண ஆர்வமாக உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2025ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு ரூ.6000 கோடி வருமானம்?

இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர்.. முதல் சுற்றில் பிவி சிந்து தோல்வி..!

6 நிமிடத்தில் 10 லட்சம் லைக்குகள்… சாதனைப் படைத்த ஹர்திக் பாண்ட்யாவின் புகைப்படம்!

இந்தியா ஏ அணியுடன் இங்கிலாந்து செல்லும் கம்பீர்… காரணம் என்ன?

சாம்பியன்ஸ் கோப்பை தோல்வி… பாகிஸ்தான் அணியில் பல அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments