Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச முடிவு

Webdunia
வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (19:56 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை அணி முதலில் களமிறங்க உள்ளது.
 
இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் தோல்வி அடைந்தது. தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை அணிக்கு அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி தடை போட்டது.
 
இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னை அணி விளையாடுவதால் ரசிகர்கள் ஒவ்வொரு போட்டியிலும் சென்னை அணியின் வெற்றியை காண ஆர்வமாக உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அபிஷேக் ஷர்மாவும், ஷுப்மன் கில்லும் விளையாடும் போது நான் பதற்றமாகிவிடுவேன் – யுவ்ராஜ் சொன்ன காரணம்!

சம்பளம் கொடுக்க கூட வக்கில்லை.. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீது பயிற்சியாளர் புகார்.

‘டாஸும் மைதானமும்தான் காரணம்.. ’ தோல்விக்குப் பின் பேசிய கேப்டன் பண்ட்!

பேசவந்த சஞ்சீவ் கோயங்காவைக் கண்டுகொள்ளாமல் சென்ற கே எல் ராகுல்..!

கோயங்கா கிட்ட பண்ட் மாட்டல… பண்ட் கிட்டதான் கோயங்கா மாட்டிகிட்டாரு – நெட்டிசன்கள் ட்ரோல்!

அடுத்த கட்டுரையில்
Show comments