Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் தோல்விக்கு பின் பெங்களூர் எடுத்த விஸ்வரூபம். குஜராத்தை நொறுக்கியது

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2017 (07:26 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த பெங்களூர் அணி நேற்று ஆறாவது போட்டியாக குஜராத் அணியுடன் மோதியது.


 


இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி குஜராத் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. கெய்ல் அபாரமாக விளையாடி 38 பந்துகளில் 77 ரன்கள் அடித்தார். விராத் கோஹ்லி 64 ரன்களும் ஜாதவ் 38 ரன்களும் குவித்தனர். இறுதியில் 20 ஓவர்களில் பெங்களூர் அணி 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.

214 என்ற இமாலய இலக்கை விரட்டிய குஜராத் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 192 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பெங்களூர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கெய்ல் ஆட்டநாயகன் விருதை வென்றார்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் பெனால்டி புகழ் திக்வேஷ் ரதி ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட் எடுத்துக் கலக்கல்!

தாய் உடல்நிலைக்காக இந்திய திரும்பிய கம்பீர்… இன்று இங்கிலாந்து திரும்புகிறாரா?

நான் இலங்கை அணியின் கேப்டனாக இருந்தபோது முடி அதிகமாகக் கொட்டியது- மேத்யூஸ் ஜாலி பேச்சு!

டி20 வரலாற்றில் முதல்முறையாக 3 சூப்பர் ஓவர்கள்.. 3வது சூப்பர் ஓவரில் நெதர்லாந்து வெற்றி..!

TNPL தொடர்… பந்தை சேதப்படுத்திய அஸ்வின் மீது புகார்… TNPL நிர்வாகம் எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments