Webdunia - Bharat's app for daily news and videos

Install App

750 கோல்களை அடித்து சாதனை படைத்த ரொனால்டோ!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (10:47 IST)
போர்ச்சுகல் அணியைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 750 ஆவது கோலை அடித்து சாதனை படைத்துள்ளார்.

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொழில்முறை போட்டிகளில் 750 ஆவது கோலை நேற்று அடித்து சாதனை படைத்துள்ளார். இத்தாலியின் யுவன்டஸ் கிளப் அணிக்காக விளையாடி வரும் அவர், நேற்று நடைபெற்ற டைனமோ கீவ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் வீரர் ரொனால்டோ என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

யார்ரா அந்த பையன்? அசுர பாய்ச்சலில் அஸ்வானி குமார்..! முதல் வெற்றியை ருசித்த மும்பை இந்தியன்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments