750 கோல்களை அடித்து சாதனை படைத்த ரொனால்டோ!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (10:47 IST)
போர்ச்சுகல் அணியைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 750 ஆவது கோலை அடித்து சாதனை படைத்துள்ளார்.

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொழில்முறை போட்டிகளில் 750 ஆவது கோலை நேற்று அடித்து சாதனை படைத்துள்ளார். இத்தாலியின் யுவன்டஸ் கிளப் அணிக்காக விளையாடி வரும் அவர், நேற்று நடைபெற்ற டைனமோ கீவ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் வீரர் ரொனால்டோ என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments