Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செளதிஅரேபியா கிளப்பில் இணைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

Webdunia
சனி, 31 டிசம்பர் 2022 (16:57 IST)
உலகின் மிகச் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ரியல் மாட்ரிட் அணியின் இருந்து விலகிய அவர், கடந்தாண்டு மான்செஸ்டர் கிளப்பில் இணைந்து விளையாடினார்.

பின்னர், மான்செஸ்டர் யுனைட்டட் அணியின் மானேஜருக்கும் அவருக்கும் இடையே மோதல்  நிலவியதால் அவர், அந்த அணியில் இருந்து விலகினார்.

சில நாட்களுக்கு முன் நடந்த 22 வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தன் தாய் நாடான  போர்ச்சுக்கள் அணியில் விளையாடிய போதிலும், நாக் அவுட் சுற்றுடன் வெளியேறியது.

ALSO READ: கிறிஸ்டியானோ ரொனால்டோவின் இளைய மகன் உயிரிழப்பு…உலக ரசிகர்கள் அதிர்ச்சி
 
இந்த நிலையில், தற்போது, சவுதி அரேபியாவின் அல் நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டுவரை அவர் விளையாடுகிறார். கிறிஸ்டியானோ ரொனால்டோவை ரூ. 600 கோடிக்கும் அதிகமான சம்பளம் கிடைக்கும் எனவும், விளம்பர ஒப்பந்தங்கள் உள்ளிட்டவற்றைச் சேர்ந்தால் அவருக்கு ரூ.1,770கோடி வருவாய் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments