Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகரின் செல்போனை உடைத்த ரொனால்டோ… போலிஸார் விசாரணை

Webdunia
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (16:19 IST)
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ 14 வயது சிறுவன் ஒருவனின் செல்போனை தட்டிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகளவில் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர்.  கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள ரொனால்டோ.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் நடந்த ஒரு போட்டியின் போது 14 வயது சிறுவன் ஒருவன் இவரை வீடியோ எடுக்கும்போது வேகமாக அவனின் செல்போனை தட்டிவிட்டார். அதில் அந்த செல்போன் உடைந்தது. இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து ரொனால்டோ வருத்தம் தெரிவித்தார்.

இதையடுத்து தற்போது இது சம்மந்தமாக போலிஸார் ரொனால்டோவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் தொடக்க ஜோடி இதுதான்… வெளியான தகவல்!

மூன்றாவது நாளே முடிந்துவிடுமா டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி? சரியும் விக்கெட்டுக்கள்..!

இதுதான் உங்களுக்கு சரியான வாய்ப்பு… இளம் வீரர்களுக்கு கம்பீரின் அறிவுரை!

நானாக இருந்தால் ஸ்ரேயாஸ் ஐயரை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றிருப்பேன்.. கங்குலி கருத்து!

145 ஆண்டு கால கிரிக்கெட்ட்டில் இதுதான் முதல்முறை.. ஆஸ்திரேலியா - தெஆ டெஸ்ட்டில் ஒரு சோக சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments