Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையின் தாய் பெயரை முதன்முதலில் அறிவித்த கால்பந்துவீரர் ரொனால்டோ

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2017 (07:19 IST)
உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர் ரொனால்டோவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. மைதானத்தில் மேஜிக் செய்து பந்தை கோலாக்குவதில் வல்லவர். இந்த நிலையில் இவருக்கு சமீபத்தில் 4வது குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு ஒரு விசேஷம் உள்ளதாம். அது என்னவெனில் இந்த குழந்தையின் தாயின் பெயரை அவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்


 


ஆம், இதற்கு முன்னர் ரொனால்டோவுக்கு பிறந்த ஒரு இரட்டை குழந்தைகள் மற்றும் ஒரு குழந்தை வாடகைத்தாய்களுக்கு பிறந்ததாகவும், அந்த வாடகைத்தாய்களைன் பெயர்களை அறிவிக்காமல் ரொனால்டோ ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ரொனால்டோவின் கேர்ள்பிரண்ட் ஜார்ஜினா, குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முன்னரே, தன்னுடைய வயிற்றில் இருப்பது ரொனால்டோவின் குழந்தை என்பதை அறிவித்தார். இதற்கு ரொனால்டோ மறுப்பு தெரிவிக்கவில்லை என்றாலும் ஒப்புக்கொள்ளவும் இல்லை. இந்த நிலையில் தற்போது குழந்தை பிறந்ததும், அந்த குழந்தையின் தாய், ஜார்ஜினா தான் என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்த குழந்தைக்கு அலானா மார்ட்டினா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறுதிப் போட்டியைக் காண இந்தியா வரும் இரண்டு வெளிநாட்டு ஜாம்பவான்கள்!

கோலிக்கு சொந்தமான மதுபான விடுதி மேல் வழக்குப் பதிவு… பின்னணி என்ன?

யார் தோற்றாலும் நமக்குதான் ‘ஹார்ட் பிரேக்’… இறுதிப் போட்டி குறித்து ராஜமௌலி பதிவு!

வாலிபால் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா.. தேசிய கொடியை ஏந்தி கொண்டாட்டம்..!

கோப்பையை வென்றால் கோலி ஓய்வை அறிவிக்கக் கூடாது… ஐபிஎல் தலைவர் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments