Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியுடனான ஒவ்வொரு தருணத்தையும் நான் ரசித்துள்ளேன்… ரோஹித் ஷர்மா புகழாரம்!

கோலி
Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (11:08 IST)
இந்திய வெள்ளைப் பந்து அணிக்கு புதிய கேப்டனாக தலைமையேற்று உள்ளார் ரோஹித் ஷர்மா.

கோலிக்கும் பிசிசிஐக்கும் இடையே நிலவிவந்த கருத்து வேறுபாடுகளின் விளைவாக இப்போது லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டியின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். வரும் தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து அவர் அணியை வழிநடத்த உள்ளார்.

இந்நிலையில் முன்னாள் கேப்டன் கோலி குறித்து அவர் ‘அவர் கேப்டனாக செயல்பட்ட ஐந்து ஆண்டுகளையும் மறக்க முடியாது. அவர் தலைமையின் கீழ் விளையாடியது அற்புதமானது. அவரின் அர்ப்பணிப்பும் உறுதியும் ஒரு செய்தியாக இருக்கும். நான் அவரோடு நிறைய கிரிக்கெட் போட்டிகள் விளையாடியுள்ளேன். அந்த ஒவ்வொரு தருணங்களையும் நான் ரசித்துள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments