Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியுடனான ஒவ்வொரு தருணத்தையும் நான் ரசித்துள்ளேன்… ரோஹித் ஷர்மா புகழாரம்!

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (11:08 IST)
இந்திய வெள்ளைப் பந்து அணிக்கு புதிய கேப்டனாக தலைமையேற்று உள்ளார் ரோஹித் ஷர்மா.

கோலிக்கும் பிசிசிஐக்கும் இடையே நிலவிவந்த கருத்து வேறுபாடுகளின் விளைவாக இப்போது லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டியின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். வரும் தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து அவர் அணியை வழிநடத்த உள்ளார்.

இந்நிலையில் முன்னாள் கேப்டன் கோலி குறித்து அவர் ‘அவர் கேப்டனாக செயல்பட்ட ஐந்து ஆண்டுகளையும் மறக்க முடியாது. அவர் தலைமையின் கீழ் விளையாடியது அற்புதமானது. அவரின் அர்ப்பணிப்பும் உறுதியும் ஒரு செய்தியாக இருக்கும். நான் அவரோடு நிறைய கிரிக்கெட் போட்டிகள் விளையாடியுள்ளேன். அந்த ஒவ்வொரு தருணங்களையும் நான் ரசித்துள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

அடுத்த கட்டுரையில்
Show comments