Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியுடனான ஒவ்வொரு தருணத்தையும் நான் ரசித்துள்ளேன்… ரோஹித் ஷர்மா புகழாரம்!

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (11:08 IST)
இந்திய வெள்ளைப் பந்து அணிக்கு புதிய கேப்டனாக தலைமையேற்று உள்ளார் ரோஹித் ஷர்மா.

கோலிக்கும் பிசிசிஐக்கும் இடையே நிலவிவந்த கருத்து வேறுபாடுகளின் விளைவாக இப்போது லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டியின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். வரும் தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து அவர் அணியை வழிநடத்த உள்ளார்.

இந்நிலையில் முன்னாள் கேப்டன் கோலி குறித்து அவர் ‘அவர் கேப்டனாக செயல்பட்ட ஐந்து ஆண்டுகளையும் மறக்க முடியாது. அவர் தலைமையின் கீழ் விளையாடியது அற்புதமானது. அவரின் அர்ப்பணிப்பும் உறுதியும் ஒரு செய்தியாக இருக்கும். நான் அவரோடு நிறைய கிரிக்கெட் போட்டிகள் விளையாடியுள்ளேன். அந்த ஒவ்வொரு தருணங்களையும் நான் ரசித்துள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments