Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொகுசு பங்களாவை நஷ்ட விலைக்கு விற்ற ரோஹித் ஷர்மா!

Webdunia
சனி, 3 ஜூலை 2021 (15:01 IST)
இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா தனது சொகுசு பங்களாவை விற்றுள்ளார்.

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி 20 கிரிக்கெட்டின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா மும்பையில் வசித்து வருகிறார். மும்பையில் அவரது குடும்பத்தினருக்கு சொகுசு பங்களா இருக்கும் நிலையில் மகாராஷ்டிராவின் லூனாவாலா என்ற மலைவாசஸ்தலத்தில் மிகப்பெரிய விடுமுறைக்கால பங்களா ஒன்றை வாங்கியிருந்தார். 2016 ல் சுமார் 6 கோடிக்கு வாங்கிய இந்த பங்களாவை 5 ஆண்டு கழித்து 75 லட்ச ரூபாய் கம்மியாக சுமார் 5.25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments