Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி20 போட்டியில் 400 சிக்சர்கள்: சாதனை படைப்பாரா ரோஹித்?

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (16:03 IST)
ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா 400 சிக்சர்கள் என்ற சாதனையை ஏற்படுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
 
டி20 போட்டிகளில் 400 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்த ரோகித் சர்மாவுக்கு இன்னும் 3 சிக்சர்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அவர் இறக்கவே 397 சிக்சர்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த பட்டியலில் 324 சிக்சர்கள் ரெய்னா அடித்துள்ளார் என்பதும் 315 சிக்சர்கள் விராத் கோலி அளித்துள்ளார் என்றும் 303 சிக்சர்களை தோனி அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments