Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் சர்மாவை கேப்டனாக்க வேண்டும் - முன்னாள் வீரர் கருத்து

Webdunia
திங்கள், 25 மே 2020 (22:43 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அதுல் வாசன் இந்திய அணியின் கேப்டன் சிப் பற்றி இரண்டு கருத்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

இந்திய அணிக்கு இரண்டு கேப்டன்கள் நியமிப்பது குறித்து அனைவரும் யோசிக்க வேண்டும். அதனால் இந்திய அணியின் கேப்டன் கோலியின் பணிச்சுமை குறையும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கு விராட் கோலியும் டி20 தொடருக்கு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments