Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் சர்மா மிக உயரிய விருதுக்குப் பரிந்துரை....

Webdunia
சனி, 30 மே 2020 (22:57 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா.  இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்திய அணிக்குக் கிடைத்துள்ள மிகத்திறமையான வீரர்களில் ஒருவராக ரோஹித் சர்மாவின் பெயரை விளையாட்டுத்துறையின் உயரிய விருதாம்ன  ராஜிவ் கேல் ரத்னா விருதுக்கு  பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.

மேலும்,  இஷாந்த் சர்மா, ஷிகர் தவான், தீப்தி ஷர்மா , தீப்தி  ஷர்மா ஆகியோர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்க்கப்பட்டுள்ளனர் ர்ன்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments