Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் போட்டவுடன் மைதானத்தை விட்டு வெளியேறிய ரோஹித் சர்மா: என்ன காரணம்?

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (14:37 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வரும் நிலையில் டாஸ் போட்டவுடன் காயம் காரணமாக ரோகித் சர்மா மைதானத்தை விட்டு வெளியேறினார்
 
தற்போது கேப்டன் பொறுப்பை விராத் கோஹ்லி கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது
 
சற்றுமுன் வரை அந்த அணி 40 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் உம்ரான் மாலிக் ஒரு விக்கெட்டையும் சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர். காயம் காரணமாக ரோகித் சர்மா பீல்டிங் செய்யாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் விளையாடும் பவுலர்களுக்கு உளவியல் ஆலோசனை தரவேண்டும்- அஸ்வின் கருத்து!

கோலி, ரோஹித் ஆகியோரை A+ பிரிவில் இருந்து நீக்க பிசிசிஐ ஆலோசனையா?

என்னடா இது ரியான் பராக்குக்கு எல்லாம் ரசிகரா?... திட்டமிட்டு செய்யப்படும் PR வேலையா?

கிரிக்கெட் என்ற பெயரையே ‘பேட்டிங்’ என மாற்ற வேண்டியதாக இருக்கும்- ரபாடா புலம்பல்!

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

அடுத்த கட்டுரையில்
Show comments