Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் போட்டவுடன் மைதானத்தை விட்டு வெளியேறிய ரோஹித் சர்மா: என்ன காரணம்?

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (14:37 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வரும் நிலையில் டாஸ் போட்டவுடன் காயம் காரணமாக ரோகித் சர்மா மைதானத்தை விட்டு வெளியேறினார்
 
தற்போது கேப்டன் பொறுப்பை விராத் கோஹ்லி கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது
 
சற்றுமுன் வரை அந்த அணி 40 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் உம்ரான் மாலிக் ஒரு விக்கெட்டையும் சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர். காயம் காரணமாக ரோகித் சர்மா பீல்டிங் செய்யாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட் செய்யும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த வார்த்தையை சொல்லி ‘ஸ்லெட்ஜ்’ செய்தார்கள்- பவுமா பதில்!

இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்… டெம்பா பவுமாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் நடக்கும் விவாதம்!

ஒரே பந்தில் மிஸ் ஆன 3 ரன் அவுட்.. அஷ்வின் கடுப்பான தருணம்!

எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments