2 ரன்களில் வெளியேறிய ரோகித்; 25 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழந்து தவிக்கும் இந்தியா

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2018 (18:54 IST)
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 25 ஓவர்களுக்கு 3 விக்கெட்டை இழந்து திணறி வருகிறது.

 
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது.
 
தொடக்க வீரரான ரோகித் சர்மா 2 ரன்களில் வெளியேறினார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விராட் கோஹ்லி அரைசதத்துடன் களத்தில் உள்ளார். தவான் 44 ரன்களில் வெளியேறினார். தினேஷ் கார்த்திக் 21 ரன்களில் வெளியேறினார். 25 ஓவர் முடிவில் இந்திய அணி 128 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து திணறி வருகிறது.
 
தற்போது தோனி கேப்டன் கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்துள்ளனர். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடினால் மட்டுமே இந்திய அணி சேஸிங்க்கு தேவையான ஸ்கோர் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

ஆஷஷ் தொடரில் அதிர்ச்சி ஆரம்பம்.. 172 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட்..! 7 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க்..!

ஸ்மிருதி மந்தனா திருமண தேதி அறிவிப்பு.. பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

அடுத்த கட்டுரையில்
Show comments