Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் சாதனையைத் தகர்த்த ரிஷப் பண்ட்!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (10:29 IST)
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மிகக்குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 100 பேரை ஆட்டமிழக்க செய்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு தோனிக்குப் பிறகு அதிரடி பேட்ஸ்மேன் + விக்கெட் கீப்பராக உருவாகி வருகிறார் ரிஷப் பண்ட். இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் சிறப்பான சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதுவரை அவர் விளையாடிய 26 டெஸ்ட் போட்டிகளில் (50 இன்னிங்ஸ்) 100 பேரை ஆட்டமிழக்க செய்துள்ளார். இதில் 92 கேட்ச்களும் 8 ஸ்டம்பிங்குகளும் அடக்கம். இந்திய விக்கெட் கீப்பர்களில் குறைவான போட்டிகளில் 100 பேரை ஆட்டமிழக்கச் செய்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கேப்டன் தோனி 36 டெஸ்ட் போட்டிகளில் 100 பேரை ஆட்டமிழக்க செய்ததே சாதனையாக இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ப்ளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை.. மைக் ஹஸ்ஸி நம்பிக்கை!

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

சென்னை அணி வைத்த ‘டொக்கு’களால் 25500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.. இப்படிதான் ஆறுதல் பட்டுக்கணும்!

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments