Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் சாதனையைத் தகர்த்த ரிஷப் பண்ட்!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (10:29 IST)
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மிகக்குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 100 பேரை ஆட்டமிழக்க செய்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு தோனிக்குப் பிறகு அதிரடி பேட்ஸ்மேன் + விக்கெட் கீப்பராக உருவாகி வருகிறார் ரிஷப் பண்ட். இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் சிறப்பான சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதுவரை அவர் விளையாடிய 26 டெஸ்ட் போட்டிகளில் (50 இன்னிங்ஸ்) 100 பேரை ஆட்டமிழக்க செய்துள்ளார். இதில் 92 கேட்ச்களும் 8 ஸ்டம்பிங்குகளும் அடக்கம். இந்திய விக்கெட் கீப்பர்களில் குறைவான போட்டிகளில் 100 பேரை ஆட்டமிழக்கச் செய்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கேப்டன் தோனி 36 டெஸ்ட் போட்டிகளில் 100 பேரை ஆட்டமிழக்க செய்ததே சாதனையாக இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments