Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் சாதனையைத் தகர்த்த ரிஷப் பண்ட்!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (10:29 IST)
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மிகக்குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 100 பேரை ஆட்டமிழக்க செய்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு தோனிக்குப் பிறகு அதிரடி பேட்ஸ்மேன் + விக்கெட் கீப்பராக உருவாகி வருகிறார் ரிஷப் பண்ட். இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் சிறப்பான சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதுவரை அவர் விளையாடிய 26 டெஸ்ட் போட்டிகளில் (50 இன்னிங்ஸ்) 100 பேரை ஆட்டமிழக்க செய்துள்ளார். இதில் 92 கேட்ச்களும் 8 ஸ்டம்பிங்குகளும் அடக்கம். இந்திய விக்கெட் கீப்பர்களில் குறைவான போட்டிகளில் 100 பேரை ஆட்டமிழக்கச் செய்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கேப்டன் தோனி 36 டெஸ்ட் போட்டிகளில் 100 பேரை ஆட்டமிழக்க செய்ததே சாதனையாக இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments